உன்னைத்தான் எழுதுகின்றேன் வரியாக,
நீயே எந்தன் ஒளியாக,
உயிரைக் கொண்டு வார்த்தைகளை உருக்கி
எடுக்கின்றேன் சிலையாக...

கருத்துக்களைப் பதிவு செய்க.

எனது இணைய வாசலுக்கு வருகை தந்த அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன்.

என் இதயப் பூக்களை சாரலாக தூவுகின்றேன் காதல் வரிகளாக...


அவிழ்ந்து போன முடிச்சுக்கள்..... திசை மாறிய தென்றல் கவிதைகளோடு........உங்கள் நண்பன் கமல்ராஜ்.