கண்கள் இருண்டு
தூக்கம் வந்தாலும்,
தூங்க முடியாமல்
கண்ணுக்குள்ளே உன் நினைவு,
போர்வை இழுத்துப்
போர்திக் கொண்டால்
மார்புக்குள்ளும்
உன் கனவு.

விட்டு விட்டுத் துடிக்கின்றது இதயம்
உயிருக்குள்ளே நீ நுழைய,
முட்டி முட்டி அழைக்கின்றது இமைகள்,
இருவரும் ஒன்றாய் இணைய....


கருத்துக்களைப் பதிவு செய்க.

எனது இணைய வாசலுக்கு வருகை தந்த அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன்.

என் இதயப் பூக்களை சாரலாக தூவுகின்றேன் காதல் வரிகளாக...


அவிழ்ந்து போன முடிச்சுக்கள்..... திசை மாறிய தென்றல் கவிதைகளோடு........உங்கள் நண்பன் கமல்ராஜ்.